மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு.
வவுனியாவில் கடந்தவாரம் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த அனர்த்தம் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 44 வீடுகளும், செட்டிகுளம்...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி போராடிய தந்தை ஒருவர் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டத்தில் இணைந்து தனது மகனைத் தேடி போராடிய தந்தை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முதலாம் வட்டாரம், கைவேலி, 50 வீட்டுத்திட்டம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா...
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள்
மத்திய கிழக்கில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் இந்த வாரம் மேலதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே வெளிவிவகார அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் உலகெங்கிலும்...
ஊரடங்குச்சட்ட உத்தரவை மீறிய 29,694 பேர் கைது..!
நாடாளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.குறித்த காலப்பகுதியில் 7 ஆயிரத்து 646 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.நேற்று...
கொரோனா வைரஸ் – இறந்தோர் எண்ணிக்கை 144,950 ஆக உயர்வு
கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 5000 இனால் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் 144,950 பேர் பலியாகியுள்ளதுடன், 2,173,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 546,324 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம்...
கிரான் பிரதேச எல்லைப்புறப் கிராமங்களுக்கு லண்டன் ஆலயம் வழங்கிய உணவுப்பொருள் உதவி
லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், எல்லைப்புறப் பகுதிகளான பிரதேசங்களுக்கும் இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர்...
மீண்டும் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்தப்பட்ட சிறீலங்காவின் மாறாத இனவாதம்
கொரோனா வைரசின் தாக்கம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை மிகப்பெரும் அனர்த்தத்திற்குள் தள்ளியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவான மக்கள் வேலைகளை இழந்ததால் உலகம் மிகப்பெரும்...
மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்…
இவர் 1947 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு...
பிரபல கலைஞர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பெண் பிள்ளைகள் இருவரின்...
அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு பூட்டு
மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளையில் மாநகரசபையின் அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகள் மாநகரசபையினால் மூடப்பட்டன.
கொரனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 19மாவட்டங்களில் இன்று காலை 6.00மணி...










