மன்னாரில் ஊரடங்குச்சட்டம் தளர்வு கள நிலவரங்கள்

மன்னாரில் ஊரடங்குச் சட்டம் இன்று (16) காலை தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் மன்னார் நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்தனர். மேலும் கடந்த 8 ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட மன்னார்...

வாழைச்சேனையில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு.

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக...

வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இன்றைய தினம் நகரை நோக்கி வருகை...

தமிழகத்தில் வௌவால்களில் கொரோனா தொற்று.

தமிழகம் உட்பட 4 மாநில வௌவால்களில் கொரோனா தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கிடையே நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வௌவால்களில் கொரோனா...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாமல் ராஜபக்ஸ

உலகெங்கிலும் கொரோனா தாக்கத்திற்குட்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடப்பட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்...

‘சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் நேரடி தொடர்பு’;இல்லையென்கிறார் ரிஷாட்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க...

கோவிட்-19 – சிறீலங்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 238

கொரோனா வைரசின் தாக்கத்தால் சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்று (15) தெரிவித்துள்ளன. நேற்று கண்டறியப்பட்ட 5 பேரில் நான்கு பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள். சிறீலங்காவில் இதுவரை...

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. மீண்டும் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீள...

கனடாவில் கொரோனாவின் தாக்கத்திற்கு கணவன் – மனைவி பலி

கோவிட்-19 வைரசின் தொற்று நோய்க்கு இலக்காகி கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு ஈழத்தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். கனடா பிரம்டன் ரொறொன்டோ பகுதியை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா மற்றும் அவரின் மனைவி ஆகியோரே மரணமடைந்துள்ளனர்....

கோவிட்-19 இறந்தோர் எண்ணிக்கை 134,068 ஆக உயர்வு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இதுவரையில் 134,068 பேர் பலியாகியுள்ளதுடன், 2,073,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 509,067 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்...