கோவிட்-19 – சிறீலங்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 238

கொரோனா வைரசின் தாக்கத்தால் சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்று (15) தெரிவித்துள்ளன.

நேற்று கண்டறியப்பட்ட 5 பேரில் நான்கு பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள்.

சிறீலங்காவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதுடன், 63 பேர் குணமடைந்துள்ளனர்.