மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனால் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு...

மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

தூக்கில் தொங்கியநிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா கள்ளிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கியநிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றயதினம் காலை அவரது வீட்டில் குறித்த குடும்பஸ்தர்தூக்கில் தொங்கி சடலமாக கிடப்பதை அவதானித்த அவரது உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு...

நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்!

இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும். குறித்த மாவட்டங்களுக்கு மீண்டும் எதிர்வரும்...

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

வவுனியா மாவட்டம் மயிலங்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று மீன்பிடிக்கச் சென்ற அவர் நீரில்...

ஈழத்தமிழர்கள் முகாம்க்களில் கொரோனாபரிசோதனை,துயர்துடைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்-சீமான்

ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழக...

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. 12 பேரில் தந்தை மற்றும் 11, 7 வயதுகளையுடைய மகள்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்றும்...

சிறீலங்கன் எயார்லைன்ஸ் தனது சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பறப்பை மேற்கொள்ளும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட...

அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புக்கள்

உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் றம்ப் நேற்று (14) தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக உலகத் தலைவர்களும், அறிஞர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நோய்...

கொரோணா தொற்றும்,தாய் சேய் நலமும்- வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்

கொரோணா வைரஸ் தாக்கம் குறித்த அறிவும்,ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும்...