கூட்டுக்களவாணிகள்: எண்ணிக்கைகளும் இது சார்ந்த அரசியலும்
என்னுடைய கருத்துப் பகிர்வுகளில் கோவிட்-19 குறித்த நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளில், யாரும் உண்மையாக இல்லை, வெளிப்படையாக இல்லை. பகிரப்படும் எண்ணிக்கைகள் களநிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருகின்றேன்.
சீனா பொய் சொல்லுகிறது...
வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ஒதுக்கீடு
அரசாங்கத்தால் தற்போதைய சூழலில் நிவாரணம் வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.
இன்று வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக...
வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி!!
யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த ஊழியர் சுவிஸ் போதகரால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்....
கிழக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பேர் வெளி...
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 15 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 15 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.நேற்று அடையாளம்...
ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கைது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் குற்றப்புலனாய்பு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.41 வயதான அவர் புத்தளம் பகுதியில் வைத்து...
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.
கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த 19 மாவட்டங்களில் நாளை...
கோவிட்-19 இறந்தோர் எண்ணிக்கை 126,062 ஆக உயர்வு
கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இதுவரையில் 126,062 பேர் பலியாகியுள்ளதுடன், 1,992,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 467,187 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்...
உலகம் கொரோனா வைரஸால் அவதிப்படுகையில், வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில், “வடகொரியாவின் கிழக்குப் பகுதி நகரமான மன்சோன்னில் உள்ள கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை...
சீனர்களுக்காக இயங்கும் சிறீலங்கன் விமான சேவை வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு
வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத சிறீலங்கா விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை தங்கள் விமான சேவை ஊடாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றது...










