விவசாயிகளின் விளை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பொருளாதார மத்திய நிலையம் திறந்துவைப்பு
கொரோனா பீதியின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற இந்நிலையில மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியதா நிலைக்கு மாவட்ட விவாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் களுதாவளையில்...
பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
புதுவருட தினமான இன்று கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வரும் நிலையில், யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இன்றைய...
சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் – து.கௌரீஸ்வரன்
கொரொனா பேரனர்த்தம் நம்மை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில் சில வாரங்கள் ஊரடங்குச்சட்டத்திற்குள் வாழ வேண்டிய நிலைமைகளின் பின்னர் நம்மிடையே இல்லாமை பற்றிய செய்திகளும், கையேந்தி நிற்கும் மனிதர்களின் காட்சிகளும் ஊடகங்களில் பிரதானம் பெறுவதாகியுள்ளன.
இந்நிலையில்...
இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு சீனா அனுமதி வழங்கியது
கோவிட்-19 வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பு மருந்துகளின் பரிசோதனை-களுக்கு சீனா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அரச ஊடகமான சிங்குவா இன்று (14) தெரிவித்துள்ளது.
சினோவக் உயிர் தொழில்நுட்ப நிறுவனமும், வுகானைத் தளமாகக் கொண்ட வுகான்...
கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ
கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே இருப்பதாக அதனை நேரில்...
வினோதமான தண்டணை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்.
நடைமுறையில் உள்ள ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய நால்வருக்கு தண்டணை வழங்கிய இரண்டு பொலிஸ் உத்யோகத்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவத்துள்ளது.
ஊரடங்குச்சட்டம் அமுல் இருந்த காலப்பகுதியில் குறித்த இருவரும்...
புத்தாண்டு கொண்டாட்ட கைகலப்பின்போது ஒருவர் பலி.!
கெப்பற்றிப் கொலவ பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று இரவு ஏற்பட்ட இளைஞர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் ஒன்றின் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது சகோதரனான அண்ணன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தண்டு தினமான நேற்று...
இரு பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடிய தந்தை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை ஒருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாப சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மாவடிச்சேனை பாடசாலை வீதியில்...
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான காவல் நிலையத்தில் தடுத்து...
அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – மனோ
அரசாங்கம் அறிவித்த முதற்கட்ட வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு ரூ. 5,000 வழங்கப்படுவதில் கொழும்பு, கம்பஹா மாவட்ட மாநகர பிரதேசங்களில் வாழும் ஏழைகளும், வருமானம் இழந்த நடுத்தர வர்க்க மக்களும், அதேபோல் மலையக தோட்டப்புறங்களில்...










