தூக்கில் தொங்கியநிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா கள்ளிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கியநிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றயதினம் காலை அவரது வீட்டில் குறித்த குடும்பஸ்தர்தூக்கில் தொங்கி சடலமாக கிடப்பதை அவதானித்த அவரது உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் கள்ளிகுளம் பகுதியை சேர்ந்த
பெரியசாமி மோகனதாஸ் வயது 38 என்ற
3 பிள்ளைகளின் தந்தையேசாவடைந்துள்ளமை குறிப்பிட தக்கது.