கொரோனா வைரஸ் – இறந்தோர் எண்ணிக்கை 144,950 ஆக உயர்வு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 5000 இனால் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் 144,950 பேர் பலியாகியுள்ளதுடன், 2,173,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 546,324 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 34,475

இந்தாலி – 22,170

ஸ்பெயின் – 19,130

பிரான்ஸ் – 17,920

பிரித்தானியா – 13,729

ஈரான் – 4,869

சீனா – 3,342

நெதர்லாந்து – 3,315

ஜேர்மனி – 3,943

பெல்ஜியம் – 4,857

பிரேசில் – 1,924

துருக்கி – 1,643

சுவிற்சலாந்து – 1,281

கனடா – 1,191

இந்தியா – 423

சுவீடன் – 1,333

இஸ்ரேல் – 142

ரஸ்யா – 232