கோவிட்-19 – 164 ஆயிரம் பேர் பலி, 24 இலட்சம் பேர் பாதிப்பு

உலகில் உள்ள 184 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 164,891 பேர் பலியாகியதுடன், 2,404,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 624,713 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்கள் விபரம்: அமெரிக்கா -...

அமெரிக்க – சீன இரட்டைத் தலைமை – தமிழர்தரப்பு எங்கே நிற்கப்போகிறது…?!

கடந்த 2013 இல்; அமெரிக்க அதிபர் barack obama வும், சீன அதிபர் XI Jinping இணைந்து, கிழக்காசியாவில் ஓர் புதுவிதமான, அதிசக்திவாய்ந்த திட்டமொன்றை, குழப்பகரமான உறவினூடாக மேம்படுத்தும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உறுதியளித்துக்கொண்டார்கள்....

அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னை பூபதி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வடிவம். தென் தமிழீழத்தில் இருந்து வெளிப்பட்ட மக்கள் போராட்டத்தின் அதியுத்தம வரலாறு. இந்திய அரசிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் பட்டினிப் போராயுதம் ஏந்திய...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மேலே குறிப்பிட்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று...

எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்-சிவசக்தி ஆனந்தன்

தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்....

பொதுத்தேர்தல் திகதியை தற்போது நிர்ணயிக்க வேண்டாம் – கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்...

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள் சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப...

தமிழினத் தாய் பூபதி அம்மாவுக்கு வவுனியாவில் நினைவேந்தல்!

"ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக வருகிறோம்" என்று கூறிக்கொண்டு ஈழத்துக்குள் புகுந்த இந்திய அமைதிப் படையினர், தாம் வருகை தந்த நோக்கத்துக்கு மாறாக ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்த மனிதகுலப் படுகொலைகளையும், வன்முறைகளையும்...

அன்னை பூபதி நினைவிடத்தில் நினைவு வணக்கம்

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான அமைதிவழிப்போரில் உயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று உணர்வு பூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது.மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில்...

மின்னல் தாக்கி சிறுமி பரிதாபமாக பலி.

பதுளை - ஹல்தமுல்ல பகுதியில் மின்னல் தாக்குதலில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹல்தமுல்ல பகுதியில் தோட்டம் ஒன்றில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுமி மீதே மின்னல் தாக்கியுள்ளது. உயிரிழந்த சிறுமி...