பிரதமரின் கருத்து தவறானது.

திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் வெளியிட்டுள்ள கருத்து தவறானது என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாளை(21) கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30இற்கு இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்...

காட்டப்படாத காட்சிகளும் கண்டுகொள்ளப்படாத வலிகளும்- சுடரவன்

உலகெங்கும் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுகின்ற  மில்லியன் கணக்கான மனித உயிர்கள் தொடர்பில் நாம் வாழும் தற்போதைய மனித சமூகம் அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால் தற்போதைய கொரோனா மரணங்கள் தொடர்பில் உலகநாடுகள் அலறித்துடித்து...

தேசத்தின் நேசன் கருணாரட்ணம் அடிகளார் நினைவு நாள்

தமிழ்த்தேசியத்தை - இறைமகனின் இரத்தத்துக்கும், தசைக்கும் நிகராக விசுவாசித்த மக்கள் பணியாளனாக வாழ்ந்து கொடூர அரச அடக்குமுறையினால் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயர் கிளிபாதரின் நினைவுநாள், இன்று. “வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என...

தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்

மேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது. அரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும்,...

மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு ;சமூக இடைவெளி பேணப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. கொரனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு...

இடர் வலயம் தவிர்ந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில காவற்துறை பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5...

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொலனறுவை மக்கள்..!

பொலனறுவை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 5 பிரதேச செயலகங்களின் கீழுள்ள 18 கிராம சேவக பிரிவுகளிள் வாழும் 2 ஆயிரத்து 671 குடும்பங்களில் உள்ள 10 ஆயிரத்து 546...

ஈபிடிபி உறுப்பினரை மதுபோதையில் வீடு புகுந்து சிறிடெலோவினர் தாக்கியதாக முறைப்பாடு

வ‌வுனியா தெற்கு தமிழ் பிர‌தேச‌ ச‌பையின் ஈ.பி.டி.பி உறுப்பினரான தன்னை மதுபோதையில் வீட்டிற்கு வந்த சிறீடெலோ உறுப்பின‌ர்கள் தாக்கியதாக பிரதேச சபை உறுப்பினர் துஸ்யந்தன் விக்டர் ராஜ் என்பவரை மதுபோதையில் சென்ற தெரிவித்துள்ளார். இன்று...

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடு: விசேட சுற்றுநிருபம்

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை...