குடிவரவை நிறுத்தினார் அமெரிக்க அதிபர் – இந்தியாவை கடுமையாக பாதிக்கும்?
அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் தற்காலிக தடை விதித்துள்ளார்.
தனது ருவிட்டர் தளத்திலேயே அவர் இந்த அறிவிப்பை நேற்று (20) நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அமெரிக்க மக்களின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்காகவே தான்...
கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 170 ஆயிரத்தை விட அதிகம்
உலக நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 170,479 பேர் மரணமடைந்துள்ளனர். 2,482,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 652,479 பேர்...
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து நினைவு பிரர்hத்னைகள் இடம்பெற்றது.
வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின்...
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா பள்ளிவாசலில் பிரார்த்தனை
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவான இன்று குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா நகர பள்ளிவாசலில் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள்...
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மரணித்வர்களின் ஆத்மசாந்தி நினைவஞ்சலி.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட 263 பேரினை நினைவு கூர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் நினைவாஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற...
காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 24 ஆம்...
மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், ஊரடங்கு சட்ட நடைமுறை,...
அமெரிக்காவின் எண்ணை விலை வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்காவின் எண்ணை விலை இன்று (20) வரலாறுகாணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
எண்ணையின் விலை பூச்சியத்தை விட கீழ் குறைந்துள்ளது. ஒரு பரல் எண்ணையின் விலை பூச்சியத்தை விட 37,63 டொலர்களாக குறைந்துள்ளது. இதனால் எண்ணையை...
கனடாவில் துப்பாக்கிச்சூடு;பெண் காவலர் உட்பட 16 பேர் பலி
கனடாவின் வடக்குப் பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர்...
காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 27 பேர் அனுமதி
மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள்ள கொரனா தொற்று சிகிச்சை நிலையத்தில் 27பேர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25பேருக்கு கொரனா உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்...










