தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி.

முல்லைதீவு பகுதியில் வீடொன்றில் உள்ள நீர்தாங்கி ஒன்றில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 4 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் உள்ள தாய் மற்றும் தந்தை கால்நடைக்கு உணவு தேட சென்ற போதே...

பிரதேச சபையில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!

கடந்தவருடம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சாவடைந்தவர்களிற்கும்,தற்போது உலகளவில் அச்சுறுத்தலாகியுள்ள கொரோனோ வைரஸ் தொற்றினால் சாவடைந்தவர்களிற்குமான அஞ்சலி நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மண்டபத்தில் இன்றயதினம் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ் ...

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பின் உறுப்பினராக இந்தியத் தமிழர்

அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பு அந்நாட்டிலுள்ள தேசிய அறிவியல் வாரியம். அதன் உறுப்பினராக இந்தியத் தமிழரான சுதர்சன் பாபுவை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக்...

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதானது சுகாதாரத்துறைக்கு பாதகமான நிலை சுமந்திரன் எச்சரிக்கை

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சுகாதாத்திற்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்...

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் மகிந்த தேசப்பிரிய

தற்போதைய கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண...

நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வை அடுத்து வவுனியா உட்பட நாட்டில் ஊரடங்கு அமுல் செய்யப்படாத மாவட்டங்களில் இன்று அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதியுடன்...

திரிபோஷா, விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை

சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த மாத நிறையின் அடிப்படையில் குறித்த திரிபோஷாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா  உலகம் முழுவதும் 24 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் ஆக...

காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’

‘கொவிட் -19’ தொற்று மனித வாழ்வியலின் எல்லாநிலைகளிலும் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்தித் தன்னையும் மற்றைய மனிதர்களையும் காக்கும் பொறுப்பு என்பது, தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் மனித உரிமைகளையும் மக்கள்...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்ட மக்கள் நினைவு கூரப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நினைவேந்தல்கள் நடைபெற்றுவருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடும் சேதத்தினையும் உயிரிப்பினையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலய முன்றிலில்...