தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி.

முல்லைதீவு பகுதியில் வீடொன்றில் உள்ள நீர்தாங்கி ஒன்றில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 4 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள தாய் மற்றும் தந்தை கால்நடைக்கு உணவு தேட சென்ற போதே குறித்த சிறுமி நீர் தொட்டியில் விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.