இலங்கைக்கு இந்திய இராணுவம் வரும் என்ற செய்தியில் உண்மையில்லை
கொரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனி...
தேர்தலை எதிர்நோக்க அச்சப்படுவதால் எதிர்க்கின்றனர் வாசுதேவ நாணயக்கார
தேர்தலை எதிர்நோக்க அச்சப்பட்டே எதிர்க்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் தேர்தல்கள்...
முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்
முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து அழகுக்கலை நிலையங்களும் தொடர்ந்து மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கலந்துரையாடல்
கொரோனா வைரஸினை கட்டுபடத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டள்ள சிறப்பு செயல்திறன் சீராய்வுக்குழுவின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றத.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் இந்த...
வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாரிய சேதம்.
வவுனியா நகர்ப் பகுதியில் சற்றுமுன் காற்றுடன் கூடிய மழை பொழிந்தது இதன் காரணத்தினால் வவுனியா குடியிருப்பு பூங்காவில் மரம் முறிந்து மின்சார வயரில் விழுந்துள்ளது.
இதே வேளை ஏ9 சாலை தாண்டிக்குளம் பகுதியில் வாகனம்...
ஊமைத் தேர்தலை நடாத்தி முடிக்க முயற்சிக்கக் கூடாது: ராஜபக்ச அரசுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவிப்பு
ஊமைத் தேர்தலை நடாத்தி முடிக்க முயற்சிக்கக் கூடாது ராஜபக்ச அரசுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய கொரோனா சூழலில் மக்கள் பாரிய உளவியல் பொருளாதார...
உலக ஒழுங்கை தலைகீழாக்கிய கொரோனா! -பி.மாணிக்கவாசகம்
சீனாவின் வுஹான் மாநகரில் வெளிப்பட்டு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோன வைரஸ் உலக ஒழுங்கையே மாற்றி அமைத்துள்ளது. ஆயுத பலமும்,பொருளாதார பலமும் இருந்தால் போதும். உலக வல்லரசாகத் திகழ முடியும் என்ற...
கொரோனா வைரஸ் – பாதிப்பு 25 இலட்சத்தை விட அதிகம்
உலகில் உள்ள 180 இற்கு மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 177,688 பேர் மரணமடைந்துள்ளனர்.
2,557,993 பேர்...
கொல்லப்பட்ட தமிழர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிரோம் கோ.ராஜ்குமார்
ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் சிங்களக் கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1956, 1958, 1961, 1977, 1983, 2009 மற்றும் பின்னர் சமீபத்தில் 2019 இல் தமிழர்கள் வெகுஜன படுகொலைகளுக்கு உள்ளாகினர். ஜேசு உயிர்த்த ஞாயிறு...
4348 பேர் கண்காணிப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.










