பாராளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஸ்ரீஜயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையால்...

தென்னாசிய நாடுகளுக்கு உதவ நிதி திரட்டுகிறார் இளவரசர் சார்ள்ஸ்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் பொருட்டு பிரித்தானியாவின் வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் நிதி திரட்டும் நடவடிக்கை ஒன்றை நேற்று (24) ஆரம்பித்துள்ளார். பிரித்தானியா ஆசிய நிதியம் என்ற...

வட இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்

இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெறுவது போலவே வடக்கிலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூலித் தொழிலாளர்கள், தனியார் வியாபார நிலையங்களில் வேலை செய்தவர்கள், மேசன், மற்றும் தச்சுத்...

முட்டாள்தனமான,ஆபத்தான பரிந்துரை; ட்ரம்ப் மீது பாய்ந்த மருத்துவ நிபுணர்கள்

கொரோனா வைரஸ் சிகிச்சையாக மனித உடலில் ரசாயன கிருமிநாசினிகளை செலுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று  நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இது மிக முட்டாள்தனமான, அதேசமயம்...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை அண்மிக்கின்றது

உலகில் பல நாடுகளில் பரவி பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 197,352 பேர் மரணமடைந்துள்ளனர். 2,833,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 807,250 பேர் குணமடைந்துள்ளனர். மக்கள்...

நிதியை நிறுத்தியது அமெரிக்கா;கூடுதல் நிதி வழங்குகிறது சீனா

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கூடுதலாக 30 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசால் 26...

காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உடலம் கண்டெடுப்பு

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனின் (37) உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரை , நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது...

சிறீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சிறீலங்காவில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று (24) அங்கு 35 சிறீலங்கா கடற்படையினர் உட்பட 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 11 பேர் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலும் மற்றும் மருதனை,...

ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகி மரணம்

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர்...

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் மருத்துவர் பலி

லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவர் இன்று (24.04.2020) கொரோனா நோய்க்கு பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்....