இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா...
வென்டிலேட்டர்களை நிறுத்துவது ஜுவானிதா நிட்லாவின் பணிகளில் ஒன்றாகும்.
லண்டனின் ராயல் ஃபிரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தலைமை செவிலியராக ஜுவானிதா பணிபுரிகிறார்.
லண்டனின் தேசிய சுகாதார சேவையில் தீவிர சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்ற செவிலியராக 16 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.
இந்த பணி...
அடையாள அட்டை இலக்கம் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தும் சிறீலங்கா
அத்தியாவசிய தேவைகளுக்கான வெளியில் செல்லும் மக்களை கட்டுப்பதுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களை பயன்படுத்தப் போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது...
பொருளாதார வீழ்ச்சி – அதிக பணத்தை அச்சிடும் சிறீலங்கா
கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் முற்றாக வீழ்ந்துபோன பொருளாதாரத்தை சமாளிப்பதற்காக சிறீலங்கா அரசு அதிகளவு பணத்தை அச்சிட்டு வருவதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாதம் புதிதாக 240 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டு...
சிறீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தென்னிலங்கையில் அதிக பாதிப்பு
சிறீலங்காவில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 48 மணிநேரத்தில அங்கு 65 இற்கு மேற்பட்ட சிறீலங்கா கடற்படையினரும் 66 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறீலங்காவின் வெலிசர கடற்படை...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது.
முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய நபர்களை கைது செய்வதற்கு இன்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான...
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி
கடந்த ஆண்டில் நிறைவடைந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கையில் இறுதி கட்ட பணிகள் இடம்பெற்று...
மான் இறைச்சியுடன் மூவர் கைது!!
வவுனியா கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் வைத்திருந்த மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பிராந்திய போதைதடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றயதினம் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அங்கு விற்பனைக்காக...
கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 2 இலட்சத்தை விட அதிகம்
உலகில் பல நாடுகளில் பரவி பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 202,973 பேர் மரணமடைந்துள்ளனர். 2,913,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 832,876 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள்...
அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் மக்கள் வெளியில் செல்ல அனுமதி
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்...










