யாழில் முதியவர் ஒருவர் வீதியில் திடீர் மரணம்
யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு...
ஆயிரம் சடலப் பைகளை கோருகின்றது சிறீலங்கா அரசு
தமக்கு அவசரமாக சடலங்களை பாதுகாக்கும் 1000 பைகளை தருமாறு சிறீலங்கா அரசு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கான கடிதம் ஒன்று சிறீலங்கா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில்...
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு..! சற்றுமுன் வெளியான செய்தி.
நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு...
மினி சூறாவவளி; தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்.
வவுனியாவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் 14 வீடுகள் மற்றும் பயன்தரும் மரங்கள் சேதமடைந்துள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் வவுனியா கனகராஜன்குளம் வடக்கு பகுதியில்...
இனந்தெரியாதோரால் தீ வைப்பு.!
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர...
விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து.
முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த...
அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை – மனோ கணேசன்
அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை. சிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக அழுத்தமான முடிவுகள் எடுக்கப்பட கூடாது என்று சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. என முன்னாள் அமைச்சரும்இ ஜனநாயக மக்கள் முன்னனியின்...
வடக்கு – கிழக்கில் நிலமை வழமைக்கு திரும்பவில்லை
வடக்கில் அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவே இடம்பெற்று வருகின்றது. காலை 5 மணிமுதல் மாலை 8 மணிவரை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போதும் மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமத்தை...
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி
பேராசிரியர் நோம் சொம்ஸ்கி 'மானிடத்தின் எசமான்கள்' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இக் கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக (1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள...
44 கடற்படையினர்; உடன் தனிமைப்படுத்த நடவடிக்கை.
விடுப்பில் வீடு சென்றுவிட்டு மீண்டும் பணிக்காக கடந்த 21 ஆம் திகதி முல்லைத்தீவுக்கு திரும்பிய 44 கடற்படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவில் பணியாற்றிய 44 கடற்படையினர் விடுப்பில்...










