வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!!அரச அதிபர்!!

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்தகநிலையங்களையும் நாளையதினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றுஇருப்பது பரிசோதனைகளின்...

முருகனின் தந்தை யாழில் மரணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று யாழில் மரணமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) – ரூபன்

எங்கள்முக்கியமான வேலைத்திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும்...

வவுனியாவில் 30 வரை ஊரடங்கு!! சுகாதார அமைச்சிடம் அரசஅதிபர் பரிந்துரை.

வவுனியாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்குசட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை...

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் – ஆனந்தன்

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழையுங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில்...

பெறுபேறுகள் இன்று மாலை வெளியீடு.

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை...

பாடசாலைகள் தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படமாட்டாது.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக எந்தவொரு பாடசாலையும் பயன்படுத்தப்பட மாட்டாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் பணிக்கும் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்கள் வந்தடைந்த பின்னர் உரிய இடைவெளியை...

சிறீலங்காவில் முப்படையினரையும் தாக்கி வரும் கோவிட்-19

சிறீலங்காவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கதிற்கு சிறீலங்காவின் முப்படையினரும் உட்பட்டுள்ளதால் சிறீலங்கா அரசு கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. நேற்று (26) அங்கு 63 பேருக்கு நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது....

தமிழ் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அவுஸ்திரேலியா அரசக்கு உத்தரவு

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை அவுஸ்திரேலியா அரசு வழங்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதிமன்ற நீதியாளர் மார்க் மொஸ்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். பிரியா மற்றும் நடேசன் முருகப்பன்...

தேசத்தை நேசித்த நடராஜா பாலசுப்பிரமணியம் விடை பெற்றார்

திரு நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் 26 ஏப்ரல் காலமானார். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக தாயகத்தையும் தமிழீழ விடுதலையையும் நேசித்த அவர் கடந்த ஒரு சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமானார். மத்திய...