நீர் வழங்கல் இன்றி பாதிப்புறும் விவசாயம்;நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பிற்குட்பட்ட வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட நாதனைவெளிக் கண்ட விவசாயிகள் தாம் சிறுபோக நெல் விதைத்தும், அதற்குரிய நீர்ப்பாசனம் இதுவரையில் கிடைக்காமையினால் தாம் விதை நெற்பயிர்கள் வெய்யிலில்...
தமிழர்களின் உணவுப்பழக்கம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது- மூத்த விஞ்ஞானி
தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கணித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில்(VCRC: Vector Control Research Center ) மூத்த...
கோவிட்-19; – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சமாக உயர்வு
உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 211,065 பேர் மரணமடைந்துள்ளனர். 3,055,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 919,366 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:
அமெரிக்கா - 56,527
இத்தாலி...
சிறீலங்காவில் கொரோவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571 ஆக உயர்வு
சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக இன்று (27) அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 180 பேர் கடற்படையினர், அவர்களில் 112 பேர் வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றியவர்கள் ஏனையவர்கள் விடுமுறையில் சென்றவர்கள்...
சிறீலங்கா அரசின் தரத்தை குறைத்தது பிற்ச் தரப்படுத்தல் அமைப்பு
சிறீலங்கா அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் சிறீலங்காவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில் தற்போது சர்வதேச Fitch Ratings நிறுவனம் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு மற்றும் உள்ளூர் Currency Issuer Default...
சிறீலங்காவில் வறுமைநிலை 43 விகிதமாக அதிகரிக்கும் – உலக வங்கி
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலை காரணமாக சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அதன் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது.
இந்த நிலையில் சிறீலங்காவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்த வருடத்தின் இறுதியில்...
தமிழர் தாயகத்தில் படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதை நிறுத்த வேண்டும்.
தமிழர் தாயகத்தில் படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு;...
மக்கள் எதிர்ப்பால் திட்டத்தை கைவிட்ட படையினர்
கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் படையினருக்கான தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்கும் திட்டம் கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.சிறிலங்கா படையினரிடையே கொரோனாத் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியை தனது தனிமைப்படுத்தல் மையமாக...
வவுனியாவில் கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள் தொடர்பான முழுமையான தகவல்.
வவுனியாவில் கொரோனா தொற்றுள்ளான கடற்படை வீரரிடம் வவுனியாவில் சென்ற இடங்கள் தொடர்பாக தகவல்களை சுகாதார திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.
பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சேவீஸ் நிலையம் மற்றும் பலசரக்கு வாணீபம் , கந்தசாமி கோவில் வீதியில்...
கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது!!
வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ம 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்
அண்மையில் வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை உடைத்த கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, உட்பட...










