சிறீலங்காவில் கொரோவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571 ஆக உயர்வு

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக இன்று (27) அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 180 பேர் கடற்படையினர், அவர்களில் 112 பேர் வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றியவர்கள் ஏனையவர்கள் விடுமுறையில் சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மட்டும் 44 கடற்படையினருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.