குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய நோய் -கொரோனா தொற்றால் ஏற்படுகிறதா?

பிரித்தானிய மற்றும் இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் ஒருவித ஒவ்வாமைக்கு உள்ள தொடர்பை ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த குழந்தைகள் அதிகப்படியான காச்சல் மற்றும் அவர்களின் இரத்த குழாய்கள் வீக்கமடைந்து உள்ள சூழலில்...

பிரித்தானியாவில் தமிழர்களுக்கான உதவிச் சேவை

இந்த நெருக்கடிகாலத்தில் CORONAVIRUS/ COVID-19 கொடிய தொற்று நோய் காரணமாக எழும் எந்த விதமான சவால்களுக்கும் உங்களுக்கு உடன் உதவி செய்வதற்கென்றே இந்த தகுதி வாய்ந்த குழு (Tamil Charity) இயங்குகிறது. இது ஓர்...

பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

தேர்தல் ஆணையகம் சுதந்திரமாகவே செயற்படுகின்றது. அரச தரப்பிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. தலையீடுகளும் இல்லை என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் நிலைமைகள் அப்படி இல்லை என்பதையே ஆணையகத்தின் தேர்தலுக்கான திகதி பற்றிய...

23 நாடுகளில்,1400 கியூப மருத்துவ பணியாளர்கள்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கியூபா...

ஓசோன் படலத்தின் பாரிய துளை தாமாக மூடிக்கொண்டது

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும்...

நோயாளர் எண்ணிக்கை 588 ஆக உயர்வு – 21 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம்

சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது. நேற்று 59 புதிய நோயகர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 455 பேர் தற்போதும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்...

சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைதாவர்

கொவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கமைய, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் அவ்வாறானவர்களை கைதுசெய்ய சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக காவல்துறையினர் சிவில் உடையில்...

சமூக ஊடகங்கள் தொடர்பான கைதுகள்; மனித உரிமை ஆணைக்குழு கவலை

இலங்கையில் கொவிட் 19 பரவல் காணப்படும் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பதில்...

10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் அதியுயர்(A) சித்தி

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின்படி 10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84% மாணவர்கள்...

விபத்தில் சிறீலங்கா காவல்துறை அதிகாரி பலி

சிறீலங்காவின் தென்னிலங்கையில் நேற்று (27) இரவு இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நரம்மால காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரியின் உந்துருளி சிறீலங்கா இராணுவ கப் ரக வாகனத்துடன் கல்வன்குவ சந்தியில்...