மத சுதந்திரம் அற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

இந்தியா தொடர்ந்து சிறுபான்மை சமூகங்களையும், அவர்களின் மத கலாச்சாரங்களையும் அவமதித்து வருவதாகவும், எனவே மத சுதந்திரமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும், இந்தியா மீது தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்காவைத்...

மட்டுநகரில் 4 பேருக்கு கொரோனா நோய் உறுதி

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4 பேருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பி.சி.ஆர் எனப்படும் கொரோனா நோய் கண்டறியும் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு...

மட்டு. ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 218,187 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (29) வரை உலகில் உள்ள நாடுகளில் 218,187 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 3,147,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 961,871 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே முன்னனியில் உள்ளது....

சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசின் தாக்கம், சிறீங்காவில் அண்மையில் ஏற்பட்ட வறட்சி என்பவற்றால் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா தேயிலை ஏற்றுமதி சபை தலைவர் ஜெயம்பதி மொலிகொட...

கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை.  இந்த மருந்தை பெறுவதில் நாம்...

கிழக்கில்11 பாடசாலைகள் படையினர் வசம்

கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் படையினர்பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்...

போராட்ட நியாயத்தை ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தும் ”பிரபாகரன் சட்டகம்”

பிரபாகரன் சட்டகம் என்ற நூலொன்றை எதிர்வரும் மே 18 மாதம் வெளியிடவிருப்பதாக குறித்த நூலின் வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், இனிவரப்போகும் தலைமுறைக்கு எமது தேசிய தலைவரினதும், போராட்டத்தினதும் நியாயத்தினை ஆய்வுகள் மூலம்...

தொற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 25 பேர் படையினர்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக நேற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட 4 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனவும்...

கல்வி நிலையங்களை படையினருக்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்

கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் படையினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெற்கிலுள்ள சில பாடசாலைகள் சிலவற்றை  படையினர் சில தேவைகளுக்கு  இதற்கு...