கோவிட்-19 – நோயாளர் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு
சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயளர்களின் எண்ணிக்கை 653 ஆக இன்று (30) அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 507 பேர் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் ஆளில்லாத...
கோவிட்-19- சிறீலங்காவில் 2 இலட்சம் பேர் வேலை இழப்பு
கோவிட்-19 தொற்று நோய்காரணமாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் தனியார்துறைகளில் பணியாற்றிய 2 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக சிறீலங்கா பணியாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்கா இன்று (30) தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை எதிர்வரும்...
ரெம்டிசிவிர் மருந்து மிகவும் பயன் அளித்துள்ளது- ஆய்வாளர்கள்
ரெம்டிசிவியர் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெளிவான பலாபலன்கள் கிடைத்துள்ளன என அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகம் தெரிவித்துள்ளது.
ரெம்டிசிவியர் என்ற மருந்தினை பயன்படுத்திய...
அதியுச்ச அதிகார அரசஅதிபர் முறையின் ஆபத்து
அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட அரசஅதிபர் முறையின் நடைமுறைப்படுத்தலே 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கும் மக்கள் உரிமைகளுக்கு மான மட்டுப்படுத்தல்களுக்கும் கட்டுப்படுத்தல்களுக்குமான அதி முக்கிய காரணியாகத் திகழ்ந்து வருகிறது.
ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல்...
பரீட்சை முடிவுகள் முறுப்புள்ளியல்ல;வாய்ப்புகளை பயன்படுத்துவோம்-மிதயா கானவி
2019 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபெறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.நாடலாவிய ரீதியில் பத்தாயிரத்து முந்நூற்று நாப்பத்தாறு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.என பரீட்சை திணைக்கள...
தோப்பூர் பகுதியில் ஆயுத பயிற்சி முகாம்; விசாரணையில் புதிய தகவல்கள்
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹ்ரான் புத்தளம் பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய...
கோவிட்-19; – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 இலட்சமாக உயர்வு
உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 228,263 பேர் மரணமடைந்துள்ளனர். 3,221,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,005,229 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:
அமெரிக்கா - 61,669
இத்தாலி...
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு புதிய வரிகள்
சிறீலங்கா அரசு தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சிறிய ரக வாகனங்களுக்கும் புதிய வரிகளை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில் 1,000 சி.சி இயந்திரம் கொண்ட சிறிய ரக கார் வாகனங்களை இறக்குமதி செய்பவர்களும்...
அலரிமாளிகையில் அவசர கூட்டம்;பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அவசர கூட்டம் ஒன்றுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 4 ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என...
சிறீலங்காவின் பொருளாதாரத்தை காப்பாற்ற சீனா உறுதி
கொரோனா வைரசின் தாக்கதால் சீரழிந்துள்ள சிறீலங்காவின் பொருளாதாரத்தை காப்பாற்ற சீனா உறுதியழித்துள்ளது.
சீனா அரசு மட்டுமல்லாது, சீனாவில் உள்ள முன்னனி வங்கிகளும் சிறீலங்காவிற்கு உதவிகளை மேற்கொண்டு அதன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்னவந்துள்ளதாக கொழும்பில் உள்ள...










