மேலும் ஒரு லட்சம் சடலப் பைகளை கோருகின்றது அமெரிக்கா
கோவிட்-19 இனால் அமெரிக்க அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரசு தற்போது மேலும் 100,000 சடலப்பைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஈ.எம் ஒயில் ரான்ஸ்போட் நிறுவனத்திடம் இதற்கான கோரிக்கையை...
மூதூர் தனிமைப்படுத்தல் முகாமில் இரு வயோதிபர்கள் மரணம்
மூதூரில் சிறீலங்கா வான்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாமினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் இரு முதியவர்கள் இன்று (1) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குணசிங்கபுர பகுதியில் உள்ள முகாமில் இருந்த 80 வயதுக்கு மேற்பட்ட இருவரே மரணமடைந்துள்ளனர்....
கொழும்பில் எதிர்வரும் 11 ஆம் நாள் வரை தொடர் ஊரடங்கு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் தொடரவுள்ளது. ஏனைய மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமைவரை காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை...
வடமராட்சியில் சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்
யாழ் மாவட்டம் வடமராட்சியில் உள்ள குடத்தனை-மாளிகைதிடல் அம்மன் ஆலயப் பகுதியில் வீடு ஒன்றிற்குள் நேற்று அத்துமீறி நுளைந்த சிறீலங்கா காவல்துறையினர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அயலில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள்...
கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல – அமெரிக்க புலனாய்வுத்துறை
கோவிட்-19 வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அல்ல. அது இயற்கையாக உருகிய வைரஸ் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (30) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்பில் நாம்...
கோவிட்-19 – மரணமடைந்;தவர்களின் எண்ணிக்கை 234,133 ஆக உயர்வு
உலகில் 185 இற்கு மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 234,133 பேர் மரணமடைந்துள்ளனர். 3,308,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,042,993 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:
அமெரிக்கா...
சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி
சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...
தென்னிலங்கையில் 21 தொழில் நிறுவனங்கள் மூடல்
தென்னிலங்கையின் பொரலுகொட பகுதியில் அமைந்துள்ள 21 நிறுவனங்கள் கொரோனா அச்சத்தால் இன்று (1) மூடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகளுக்கு அண்மையில் அமைந்துள்ள உணவுச் சாலையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய் உள்ளது உறுதிப்பட்டதனால் 21 தொழிற்சாலைகள்...
படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை மீளப்பெறுமாறு கோரிக்கை
மிருசுவிலில் எட்டு பொதுமக்களை கொலை செய்த படைவீரருக்கு பொதுமன்னிப்பை வழங்கும் கோத்தபாய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு எதிராக மூன்று நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்ட வழக்கு குறித்த...
மன்னார் மாவட்ட அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை சிறுபோக நெற்செய்கைக்காக வறுமைகோட்டுக்குட்பட்ட விவசாகிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்
இத்த அடிப்படையில், மன்னார் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 600 ஏக்கரில் சிறுபோகச்...









