கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 250,000ஐ நெருங்குகின்றது

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகம் எங்கும் பரவியுள்ளதுடன், பெருமளவான உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இன்று (3) வரையிலும் உலகில் 244,456 பேர் மரணமாகியுள்ளதுடன்,...

தமிழ் மக்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ் வடமராட்சி குடத்தனைப் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினர் பொதுமக்கள் மீது பெண்களின் நிலை, குழந்தைகளின் அவலநிலை எதையும் கருத்தில் கொள்ளாது அநாகரீகமான முறையில் காட்டுமிராண்டித்தனமாக வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னனிராகிய...

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும் பலவகைகளில் முன்னின்று உழைத்தவருமான திரு லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் தனது 52வது வயதில் கொரோனா கொல்லுயிரியால் பிரித்தானியாவில் காலமானார். ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...

சிறீலங்கா பிரதமரின் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கொடுக்கும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்கு சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதில் பங்கொடுப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்...

சிறீலங்காவில் நோயளர் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் நேற்று (1) மேலும் 25 நோயளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 162 பேர் குணமடைந்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சிறீலங்காவில் ஐந்து...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி;வெளிவந்தார் வடகொரிய தலைவர்

வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது  குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் அவருடைய சகோதரியுடன்...

பாதுகாப்பற்ற நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்;விளைவுகளுக்கு அரசே பொறுப்பு

"எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும்." - என்று இலங்கை தேசிய...

அலரி மாளிகை கூட்டத்தை ஏன் புறக்கணிக்கிறோம்;மனோகணேசன் விளக்கம்

“நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், பாராளுமன்ற கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது. பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை...

தமிழ் அரசியற் கைதிகளை குறைந்தபட்சம் பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும்- கலாநிதி ஜனகன்

இன்றைய ஜனாதிபதி அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி தண்டனைகள் உறுதிப்படுத்தியவர்களைக் கூட விடுதலை செய்துள்ளார். அதுபோல், குற்றச்சாட்டுகள் இன்றி, வெறும் சந்தேகத்தின் பேரில் மாத்திரம் சிறைவாசம் அனுபவிக்கும் இந்த தமிழ்...

கொரோனா தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகின்றன;மறுக்கிறார் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினர் தவறான தகவல்களையோ அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களையுயோ ஒருபோதும் வெளியிடமாட்டார்களென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவர்டன தெரிவித்தார். அவர்கள் உண்மைகளை மறைத்து தகவல்களை...