பிரித்தானியாவில் தமிழர்களுக்கான உதவிச் சேவை

இந்த நெருக்கடிகாலத்தில் CORONAVIRUS/ COVID-19 கொடிய தொற்று நோய் காரணமாக எழும் எந்த விதமான சவால்களுக்கும் உங்களுக்கு உடன் உதவி செய்வதற்கென்றே இந்த தகுதி வாய்ந்த குழு (Tamil Charity) இயங்குகிறது.

இது ஓர் இலவச சேவை, தமிழிலேயே பேசி உங்களுக்கு தேவையான பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்தக் குழுவில் 70 இற்கும் மேற்பட்ட பல்துறை வல்லுநர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.

வைத்தியர்கள் (GPs)
சட்டத்தரணிகள் (Solicitors)
நிதியியல் ஆலோசகர்கள் (Financial Advisers)
கணக்காளர்கள் (Accountants)
மனநல மருத்துவர்கள் (Psychiatrists)
சமூக சேவையாளர்கள் (Social Workers) என பலதரப்பட்ட சேவையாளர்கள் உங்களுக்கு உதவக் காத்துள்ளார்கள்.

இந்தத் தகவலை உங்கள் உறவுகளுடனும் பகிருங்கள். நீங்களும் பயன்பெற்று உங்கள் உறவுகளையும் காத்திடுங்கள்.

தொடர்புகள்:
*Opening Hours*
Monday – Saturday
09:00 – 18:00
Sunday
10:00 – 16:00
Telephone: +44 (0)203 5001573
Mobile: +44 (0)7525 050010
Web: www.tamilshelpline.org
email: [email protected]