தமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்

பாரம்பரிய மரபுகளை கொண்டிலங்கும் நாம் இன்றைய சந்ததியினருக்கும் நமது வருங்கால சந்ததியர்க்கும் அவற்றை எடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும். உலக ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்புக் குழு...

சீனாவை யாரும் கட்டளைக்கு பணியும் நாடுபோல அணுகமுடியாது

கொரோனா வைரஸ்  தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை, சீன அரசை கட்டளைக்கு பணியும் நாடு போல் அமெரிக்க, அணுகமுடியாது சீனா தற்போது வேறு பரிமாணம் பெற்று இருக்கிறது என்று சீனத் தூதர்...

வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த செய்தி வதந்தி-தென்கொரியா

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை...

3 மாதங்கள் வரையேனும் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்

பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல்...

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எண்ணம் இல்லை.

அரசியலமைப்புப் பேரவை நேற்று (23) அதன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள்...

உள்ளே செல்லவும் வெளியேறவும் தொடர்ந்து தடை.

அம்பாறை மாவட்டத்தின் உஹன மற்றும் தமன காவற்துறை பிரிவுக்குற்ப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் நேற்றைய தினம் வெலிசர கடற்படை முகாமில் உள்ள 29 சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று...

மஹாரகம பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

வெல்லவாய-எதிலிவெவ-மஹாரகம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.குடாஓய பிரதேசத்தில் வசித்து வந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவி்த்தனர்.தனது மனைவியின் வீட்டுக்கு...

கொரோனா வைரசின் தாக்கம் – இறப்பு எண்ணிக்கை 190,197

பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 190,197 பேர் மரணமடைந்துள்ளனர். 2,712,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 744,366 பேர் குணமடைந்துள்ளனர். மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்: அமெரிக்கா...

சிறீலங்கா கடற்படையினரையும் தாக்கியது கோவிட்-19

சிறீலங்காவில் பரவிவரும் கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு சிறீலங்கா கடற்படையினர் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சிறீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. சேதுவல மற்றும்...

ஜேர்மனி நாட்டில் ஈழத்து இளம் யுவதி உயிரிழப்பு

ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் காரணமாக இன்று 23-04-2020 வைத்தியசாலையில் உயிரிழந்தார் சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின்...