கடற்படையினர் 498 பேருக்கு கொரோனா
சிறிலங்காவில் நேற்றுக் காலை வரை இனங்காணப்பட்ட 925 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 498 பேர் சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...
விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினாராம்: சிறீதரன் இன்று விசாணைக்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகிய இருவரையும் இன்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிளிநொச்சிப் பொலிஸார் அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் உருவப்படத்துக்கு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களை சேகரித்த பொலிசார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 2ஆம் நாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக முன்றலில் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(14) இரவு 7மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த...
சி.ஐ.டி.யினர் அச்சுறுத்தி கையயாப்பம் பெற முயன்றனர்; முஸ்லிம் மாணவர்கள் மனு
தங்களை அச்சுறுத்தி, சி.ஐ.டியினர் போலி ஆவணங்களில் கையயாப்பங்களை பெற முயன்றனர் என்று, மூன்று முஸ்லிம் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இஸ்லாமிய மதபாடசாலையில் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்து, அதனைத்...
தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்
தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம் என்று தமிழ் சிவில் சமூக இணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு நாளை...
தமிழர்களின் காணி உறுதிப் பத்திரங்களை கையளிக்க கால அவகாசம் கோரும் அரசாங்கம்
உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்த தமிழர்களின் காணிகளில் கையளிக்கப்பட்ட 50 வீதமான காணிகளின் உறுதிப்பத்திரங்களை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தள்ளது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக...
மே 17 இலங்கை முழுவதும் ஊரடங்கு
இலங்கையில் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி...
மட்டு மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு நினைவு வணக்கம்
மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று 14.05.2020 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது இதன்போது, முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்காக நினைவு வணக்கம்...
முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்
விரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை;
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்;முல்லைத்தீவில் சுடர்கள் ஏற்றப்பட்டன!
முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுடர் ஏற்றப்பட்டு தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்தேசிய...










