சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன் முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும்...
சுமந்திரனின் மீது நடவடிக்கை? மாவை, செல்வம், சித்தர் ஆலோசனை
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ்....
நேற்றும் 26 கடற் படையினருக்கு கொரோனா தொற்றியது
சிறிலங்காவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 26 பேர் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்திருப்பதாக இன்று அதிகாலை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது.
நேற்று கண்டறியப்பட்ட...
வீடியோ கொன்பரன்ஸ் மூலம் கடமையைப் பொறுப்பேற்ற இந்தியத் தூதுவர்
சிறீலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமனக் கடிதத்தை சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று காலை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் காண்பித்து தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
மருந்துப்பொருட்கள் வந்த விமானத்தில்...
சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரியை நியமித்தது ஏன்? கிரியெல்ல கேள்வி
கொரோனா வைரஸ் குறித்து சாதகமான புள்ளிவிவரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜூன் 20 ஆம் திகதி தேர்தல்...
முள்ளிவாய்க்கால் நினைவாஞ்சலி: பொலிஸ் நடவடிக்கைக்கு சிறீகாந்தா கண்டனம்
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி தொடர்பில் பொலிஸார் நடந்து கொண்ட முறைமை சம்பந்தமாக விசனம் தெரிவித்துத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர்...
கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தொலைபேசியில் முக்கிய உரையாடலை நடத்தினர் எனச் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு தொலைபேசியில் இடம்பெற்ற இந்த உரையாடலில்...
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: வீட்டிலிருந்து நினைவு கூரலுக்கு விக்கினேஸ்வரன் அழைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்...
ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது; கே.வி.தவராசா
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள் ளமை தமிழ் மக்களின் மனதில் ஆறாத...
ராஜித சேனாரட்ண கைது
சிறீலங்காவின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில்...










