மட்டக்களப்பில் கோர விபத்து: ஊடகவியலாளர் ஒருவர் மரணம்
மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்; உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் இன்று...
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி
இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள்...
சுமந்திரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2004 தேர்தல் அறிக்கை பற்றி தெரியுமா…?
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கும் எந்த வித தொடர்புகளும் இல்லை எனவும் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கான...
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக நிராகரிக்கும் சுமந்திரனை வன்மையாகக் கண்டிக்கிறோம் -மக்களவை
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆயுதமேந்திப் போராடியது தவறு என்றும் தான் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் சிங்கள ஊடகமொன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கும் கருத்தினூடாக தனது...
சிறீலங்காவில் 500 படையினருக்கு கொரோனா – வான் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தம்
சிறீலங்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 500 பேர் முப்படைகளையும் சேர்ந்தவர்கள் என கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் அங்கு பாதிக்கப்பட்ட 889 பேரில் ஏறத்தாள 500 பேர் படையினர்.
அவர்களில் 454 கடற்படையினர், 34 பேர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவு கூர்ந்து நினைவு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இன்று நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றியவர்கள் பொலிஸ், இராணுவத்தினரின் எதிர்ப்பை மீறி கலந்து...
தடைகளுக்கு மத்தியில் யாழில் ஆரம்பமாகியது முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், சிறீலங்கா பொலிஸார் மற்றும் படையினரின் தடையையும் தாண்டி யாழ்ப்பாணம் செம்மணியில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகலில் நடைபெற்றது.
தமிழ் தேசிய...
மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கடல் நீர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணமாக சில பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் அச்சநிலையேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை...
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்கவில்லை;ஜேவிபி யின் கூட்டத்தில் கலந்துகொண்டமை பெருமை
1971ல் ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது.
பின்னர் 1989ல் அதே ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது.
பயங்கரவாதி என்று கூறியே ஜே.விபி தலைவர் ரோகன விஜேயவீராவை இலங்கை அரசு சுட்டுக் கொன்றது.
அவரை மட்டுமல்ல...
விடுதலை செய்யப்படவேண்டிய அரசியல் கைதிகளின் விபரம் கையளிக்கப்பட்டுள்ளது – சுமந்திரன்
சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்ற நேற்றைய (12) பேச்சுக்களின் போது விடுதலை செய்யப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய...










