தமிழரசுக்கட்சி இனியும் சுமந்திரனை தன்னுடன் வைத்திருக்கின்றப் போகின்றதா?
தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுதப் விடுதலைப் போராட்டத்தினை இவ்வளவு மோசமாக கொச்சைப்படுத்திய பின்னரும் சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜாவின் முதுகெலும்பற்ற பலவீனத்தன்மையையே...
சுமந்திரனுக்கு தமிழ்தேசிய உணர்வு இருக்கும் என எதிர்பார்பது முட்டாள் தனம்
கொழும்பில் ஐந்துவயது முதல் வாழ்ந்து சிங்கள நண்பர்களுடன் உண்டு உறவாடி வளர்ந்து வசித்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்தேசிய உணர்வு இருக்கும் என எதிர்பார்பது முட்டாள் தனம் என கூறினார்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பெயரை மாற்ற வேண்டும் – குருபரன்
தமிழ் மக்களின் ஆயுதப்போரையோ அல்லது தமிழ் தேசியவாத அரசியலையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ஏற்காதவர் என்பது நாம் அறிந்த விடயமே.
எனவே அவர் நேர்மையின் பொருட்டு தமிழ் தேசிய...
சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்!
இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...
அக்கராயன்குளம் பகுதியில் கொடித்தோடை செய்கை
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் தெரிவான 100 விவசாயிகளுக்கு கொடித்தோடை பயிரிட தலா 60 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நவீன விவசாயத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கான கொடித்தோடை கன்றுகள் இன்று(12) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாகாண பிரதி திட்டமிடல் பணிப்பாளர்...
சிறீலங்காவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்
சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பாக கோத்தபயா ராஜபக்ஸ இன்று (12) ஆராய்ந்துள்ளார்.
ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதும், ஒருமுறை மட்டுமே...
கோவிட்-19 – சிறீலங்காவில் 879 பேர் பாதிப்பு
சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879 ஆக இன்று (12) அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று புதிதாக 10 பேருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்களில் 9 பேர் சிறீலங்கா...
சுமந்திரனின் கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.
“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத்...
கோவிட்-19 இறந்தவர்களின் எண்ணிக்கை 287,354
உலகில் ஏறத்தாள 184 நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) 287,354 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,256,540 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்...
சுமந்திரன்- சமுதித்த சர்ச்சைக்குரிய பேட்டி (முழுவடிவம்)
சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியே சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி, இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அத்தகைய நிலையில், அப்படி என்னதான் அந்தச்...










