தொலைபேசி ஊடாக பணம் பறிக்கும் குழு
சிறீலங்காவில் தொலைபேசி ஊடாக பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவினர் தொலைபேசி ஊடாகவே பணப் பரிமாறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், புனித ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றப்பிரிவினரின் விசாரணகளில் இருந்து...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மஹிந்தவை சந்திக்கிறார் சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இன்று இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இன்று...
என்னிடம் கேட்டிருந்தால் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளாலேயே உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன்
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன்.அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளாலேயே முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன் என வடமாகாண...
புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என்கிறார் சுமந்திரன்
புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது – கொச்சைப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அவர்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றார்கள்.“எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் வழங்கியிருந்த நேர்காணலில்...
ஆயுதப் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது-அரியநேந்திரன்
விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முயாத ஒன்றாக இருக்கின்றது.ஆகவே அந்த ஆயுதப் போராட்டத்தை எவராவது கேலி செய்வதோ கொச்சைப்படுத்துவதோ விமர்சிப்பதோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற...
சம்பளம் வழங்கமுடியாத நிலையில் அரசாங்கம் – சம்பிக்க
அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் சிறீலங்கா அரசு காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (11) தெரிவித்துள்ளார்.
டிசம்பர் முதலாம் நாள் முதல் செல்வந்தர்களுக்கு வரி நிவாரணம் வழங்கும் தனது...
தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...
கொழும்பு பங்குச்சந்தை மீண்டும் மூடல்
ஏறத்தாள ஒரு மாதத்தின் பின்னர் இன்று (11) திறக்கப்பட்ட சிறீலங்கா பங்குச்சந்தை சில மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
எஸ் அன் பி எஸ்எல்20 என்ற பங்குசந்தை 10 விகிதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டதால்...
காலனிய நீக்கமும் கொரொனா பேரனர்த்தமும்-து.கௌரீஸ்வரன்
இன்று உலகளவில் கொரொனா பேராபத்து சூழ்ந்திருக்கும் காலத்தில் உலக நாடுகளின் இயக்கத்தில் இதுவரை ஆதிக்கஞ்செலுத்தி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளன. தாராள சந்தைப் பொருளாதாரத்தையும், தனியார் துறையின் வலுவாக்கத்தையும் அது வலியுறுத்தும்...
சீனாவுடன் உறவுகளை பலப்படுத்த திட்டம் – புதிய தூதுவர் நியமனம்
சீனாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்தும் திட்டங்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பலம் வாய்ந்த அதிகாரியாக இருந்த எம்.சி.பெர்ணன்டோ...










