தமது தவறுகளை மறைப்பதற்கு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர் – சீனா தூதுவர்
கோவிட்-19 நோய் தொடர்பில் தாம் மேற்கொண்ட தவறுகளை மறைப்பதற்காகவே சில நாடுகள் அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றன என சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் கூ வெய் கொழும்பு ஊடகம்...
கொரோனா முழுமையாக கட்டுக்குள் வருவது சாத்தியமில்லை – பவ்ரல் அமைப்பு
கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லை என்பதால் சிறீலங்கா தேர்தல் ஆணையகத்தின் கட்டுப்பாடுகளின்படி தேர்தலை நடைபெற்றால் அதனை கண்காணிக்க தயாராக உள்ளதாக நீதியானதும் நேர்மையானதுமாக தேர்தல் மக்கள்...
படைமயமாகும் சிவில் நிருவாகம்; சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி
சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்றுமுழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில்...
தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-செல்வம்
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டுமொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்கமுடியாத தவறு என ரெலோவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
சிறீலங்காவில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 863 ஆக அதிகரிப்பு
நேற்று (10) இரவு வரையில் சிறீலங்காவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று அங்கு 16 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சிறீலங்காவில்...
மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர் வரலாற்றில் முக்கியமான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத்; தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
கறுப்புபட்டி...
சீனாவுக்கு எதிராக காய்நகர்த்தும் அமெரிக்கா
தாய்வானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைப்பதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
தாய்வான் ஐ.நாவில் உறுப்பு நாடாக உள்ள போதும் அது உலக சுகாதார நிறுவனத்தில் இணைவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகின்றது....
கொரோனா வைத்தியசாலையில் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றிவருகிறோம்-வைத்திய கலாநிதி லதாகரன்
மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 55 கொரனா தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்து இன்று இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பல்வேறு அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது பணியை சுகாதார துறையினர் அங்கு மேற்கொண்டதாகவும் கிழக்கு மாகாண பிராந்திய...
பதற்றத்துடன் மீண்டும் திறக்கப்படும் கொழும்பு பங்குச்சந்தை
ஏறத்தாள ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த சிறீலங்காவின் பங்குச்சந்தை நாளை (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்குச்சட்டம் காரணமாக மார்ச் 16 ஆம் நாள் மூடப்பட்ட பங்குச்சந்தை ஏப்பிரல் 22 ஆம் நாள் திறக்கப்படும் என்று...
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி
மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம். 1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்...










