கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டியது
உலக நாடுகளின் இயக்கத்தை முடக்கத்திற்குள் கொண்டுவந்துள்ள கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (10) 280,594 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,115,559 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,446,229...
காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த 55 பேர் வெளியேறினர்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரொனோ நோயாளிகளில் பூரண சுகமடைந்த 55 பேர் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று...
அரசியல்சாசனம் மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது;அதனை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.
'மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தினை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.அதன்மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்'என தமிழ் தேசியக்...
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து அடுத்த வாரமளவில் தீர்மானிக்கப்படவுள்ளது
பல கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முடிவு அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை...
இணக்க அரசியல் என்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல் அரசின் காலடியில் வீழ்ந்து கிடப்பதல்ல-சுமந்திரன்.
”இணக்க அரசியல் என்றதும் பலர் நினைப்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல எந்த அமைச்சு பதவி தந்தாலும் அரசின் காலடியிலேயே போய் விழுந்து கிடப்பதையே. ஆனால் அதுவல்ல இணக்க அரசியல்” எனக் தெரிவித்துள்ளார் தமிழ்த்...
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கேட்கும் சிறீலங்கா அரசு
சிறீலங்கா ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர எழுதியுள்ள மற்றுமொரு கடிதமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் கடிதம் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பட்டிருக்கின்றது.
அரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தை அரசாங்கத்திற்கு உதவியாக வழங்க...
பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி
ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை...
கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனுக்கும் அதிகம்
உலக நாடுகளின் இயக்கத்தை முடக்கத்திற்குள் கொண்டுவந்துள்ள கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (9) 276,479 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,029,400 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,394,289...
அரசு-கூட்டமைப்பு சந்திப்பின் பின்புலக் காரணிகள்
அரசு-கூட்டமைப்பு சந்திப்பின் பின்புலத்தில் பல காரணிகள் இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் திரு.யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டமைப்பு,அரசதரப்பு,எதிர்தரப்புகள் என பல்வேறு தரப்புகளும் பல்வேறு விடையங்களை பேசிவரும் நிலையில் குறித்த...
உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது-ட்ரம்ப்
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாக்ஸ் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் பேசும்போது, “உலக சுகாதார அமைப்பு உள்நோக்கம் கொண்டு...









