ஏனைய நாடுகளில் பின்பற்றப் படுவதுபோல் உடலை அடக்கம் செய்ய அனுமதி தாருங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்து சாம்பலை வழங்காது அடக்கம் செய்ய அனுமதி தருமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

முழங்காவில் கடற்படைமுகாமில்  தொற்றுக்குள்ளான 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்...

அமெரிக்க குடியுரிமை இழந்தவர்களின் பட்டியலில் கோத்தா

அமெரிக்க அரசு ஒவ்வொரு கால் ஆண்டும் வெளியிட்டுவரும் குடிவரவு மற்றும் குடியகல்வு பதிவுகளில் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அதிபர் இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளது அரசியல் சர்ச்சைகளை...

காத்தான்குடியில் பெண்களுக்கான பயிற்சி முகாம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான்...

வெசாக் கொண்டாட்டம் – விதிகளை மீறிய சிறீலங்கா அதிபர்

சிறீலங்காவில் சிங்கள சமூகத்தவர் கொண்டாடும் வெசாக் பௌத்த விழாவில் கலந்து கொண்ட சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு கொண்டுவந்த விதிகள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை என கொழும்பு தகவல்கள்...

சிறீலங்காவுடன் நெருக்கமாகின்றது அமெரிக்கா

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேட் சார்ள்ஸ் ஒ பிரைன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன், அமெரிக்கா உதவிகளை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று (7) இடம்பெற்ற இந்த...

ஏமாறியதும் நீங்களே,ஏமாற்றியதும் நீங்களே- சுரேஷ்

சம்பந்தர் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டார் என்றும் விக்னேஸ்வரன், சம்பந்தனுக்குக் கொடுத்த பல உறுதிமொழிகளை அவர் காப்பாற்றவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்...

இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிரான மதவெறி அதிகரிக்கின்றது;அரச ஊடகங்களும் துணைபோகின்றன

இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிரான மதவெறி அதிகரிக்கின்றது என சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது . சமூக ஊடங்களிலும் பாராம்பரிய ஊடகங்களிலும் முஸ்லீம்களே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்ற பிழையான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன இதனை...

யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண் உட்பட ஐவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கோப்பாய் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர். இந்த...

இலங்கையில் கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கைகளில் குறைபாடுகள்

கொரோனா தொற்று குறித்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில், 13 அறிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக,மருத்துவ ஆய்வக வல்லுநர்களின் நிறுவனம்இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (The Sri Lanka Association...