இந்தியாவில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 17 தொழிலாளர்கள் பலி
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும், அவர்கள் அவுரங்காபாத் எம்ஐடிசிக்குச் சென்று...
இலங்கையில் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருதல் தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்பதாக பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது குறித்த...
படையினருக்கு கொரோனா தொற்று; அரசே காரணம்-சஜித்
“படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு அரசே காரணம்” என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....
ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை
கொரோனா வைரஸ் காரணமாக யூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியாது என சுதந்திரமான நீதியான தேர்தலிற்கான மக்கள் செயற்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தலை மீண்டும் நடத்துவதை தவிர தேர்தல் ஆணையகத்திற்கு வேறு...
உலகில் மரமணடைந்தவர்களின் எண்ணிக்கை 270,272
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (6) 270,372 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,909,347 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,335,174 பேர் குணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின்...
நோயாளர் எண்ணிக்கை 804 ஆக அதிகரிப்பு – சீனா மேலும் உதவி
சிறிலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்ந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு இன்று (7) தெரிவித்துள்ளது.
இன்று நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 6 பேர் சிறீலங்கா கடற்படையினர்.
இதனிடையே, சிறீலங்காவுக்கு 30,000 பி.சி.ஆர் கொரோனா வைரஸ்...
சிறீலங்காவுக்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் கடன்
சிறீலங்காவின் அரச மருத்து நிறுவனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது...
இந்தியாவில் நச்சு வாயு கசிவு, 13 பேர் பலி, நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை இடம்பெற்ற நச்சு வாயு கசிவு விபத்தில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள...
பௌத்த தேசத்தை காப்பாற்ற மக்களிடம் நிதி கேட்கிறது சிறீலங்கா
தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா மிகப்பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பௌத்த பேரினவாத சிந்தனையை மக்களிடம் விதைத்து அதன் மூலம் நிதியை திரட்ட முற்பட்டுள்ளது சிறீலங்கா அரசு.
தற்போதைய...
தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்
தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது. நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும் பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல்...









