எலிகளில் பரிசோதனை வெற்றி;கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமைகோரும் இத்தாலி

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தடுப்பூசி முதன்முறையாக மனித உயிரணுக்களில் வைரஸை செயற்பாடற்றதாக்கியுள்ளது என ரோமின் தொற்று நோய் ஸ்பாலன்சானி( Rome’s infectious-disease Spallanzani Hospital) மருத்துவமனை தெரிவிக்கிறது.இங்கு எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த...

யார் பொய் கூறுவது? அமெரிக்காவா? சிறீலங்காவா?

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி எதுவும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை என சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா கடந்த செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற...

பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

பிரித்தானியாவில் நாடளுமன்ற உறுப்பினரான உள்ள சிங்கள இனத்தவரான ரணில் ஜெயவர்த்தனா என்பவரை பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சராக பிரதமர் பொலிஸ் ஜோன்சன் நியமித்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் கோனர் பேர்ன்ஸ் தனிமைப்படுத்தல்...

விபத்தில் இராணுவ அதிகாரி பலி

பொலநறுவை பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறீலங்கா இராணுவத்தின் கோப்ரல் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலநறுவை கிரிதல பகுதியில் இன்று (7) காலை வீதியில் இருந்து விலகிய...

அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலிகளில் இதுவே மோசமானது-டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்குதல் பேர்ள்ஹாபர் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான் மேற்கொண்ட விமானதாக்குதல் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல்களை விடவும் கொரோனா வைரஸ்...

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 797 ;நேற்று பாதிக்கப்பட்டோரில் 25 பேர் கடற்படையினர்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 797ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் நேற்று புதன்கிழமை காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா...

இந்தியாவில் 122 மில்லியன் மக்கள் வேலை இழந்தனர்

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இந்தியா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக 122 மில்லியன் மக்கள் கடந்த ஏப்பிரல் மாதம் வேலையிழந்துள்ளனர் என தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வேலையற்றோர் எண்ணிக்கை...

சிறீலங்காவுக்கு 4.5 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது அமெரிக்கா

கோவிட்-19 வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிறீலங்கா அரசுக்கு 4.5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தொவித்துள்ளார். நேற்று (5) சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? ராஜி பாற்றர்சன்

இலங்கைத்தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தே கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான...

உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மே முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினம், ஆனால் இந்த ஆண்டு அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் அனர்த்தம் மிக்க நாளாக மாற்றம் பெற்றுள்ளதுடன், உலகம் எங்கும் அமைதியாகவே இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள்...