இதுவரை கொரோனாவால் இறந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்
இலங்கையில் இதுவரை கொரோனாவைரசினால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் சிறுநீரக,நுரையீரம் மற்றும் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று உயிரிழந்த 72 வயது பெண் நுரையீரல்...
நாடாளுமன்றம் செயற்படாதது மக்களின் இறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது
மூன்று மாதங்களாக நாடாளுமன்றம் செயற்படாதது மக்களின் இறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவே அரசமைப்பின் பிரிவுகளின் அடிப்படையில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தில்...
ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் மூலம் அமெரிக்கா தவறுகளை மறைக்க முயல்கிறது-சீனா
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பி அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறது என கடந்த சில நாட்களாக தொடர்...
கோவிட்-19 – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,58,000 இற்கும் அதிகம்
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (6) 258,372 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,728,879 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,242,851 பேர் குணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின்...
சீனா வூகானில் பாடசாலைகள் ஆரம்பம்
கோவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகரத்தில் பாடசாலைகள் இன்று (6) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதமாக இந்த நகரம் முற்று முழுதாக மூடப்பட்டிருந்தது. எனினும் நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சீனா...
ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (05) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ அனைத்துலக வர்த்தக சம்மேளனம் சம்மதம்
சரிவடைந்துள்ள சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தம்மால் உதவிகளை வழங்க முடியும் என அனைத்துலக வர்த்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கான முக்கிய வழிகளை முடக்கி வைத்திருப்பதே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம். இது எல்லா...
சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 771 ஆக அதிகரிப்பு
சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 ஆக இன்று (5) அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 213 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, சிறுவர் பாடசாலைகளை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மகிந்த வழங்கிய வாக்குறுதி
சந்தேகத்தின் பேரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் அவர்களை விட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் தமிழ்த் தேசியக்...
முப்படையைச் சேர்ந்த 313 பேருக்கு கொரோனா
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் முப்படையைச் சேர்ந்த 313பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கமைவாக கடற்படை வீரர்கள் 302 பேரும், இராணுவ வீரர்கள் 10 பேரும், ஒரு...










