அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் ...
அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் என தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள்...
சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்
மே மாதம் முதலாம் திகதி மே தினம் - இந்த நாள் தொழிலாளர்களுக்கானது. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் வலியுத்துகின்றதோர் உன்னதமான தினம்.
தொழிலாளர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணையச் செய்வது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கங்களில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இணக்கம்
சிறிலங்கா படையின் கையகப்படுத்திவைத்துள்ள காணிகளில் 500 ஏக்கர் பகுதியை விடுவிக்க சிறிலங்கா பிரதமர் இணங்கியதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்காபிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை விஜேராம மாவத்தையில்...
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசினோம் – சுமந்திரன்
நேற்று (4) சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுடன் இடம்பெற்ற சந்திப்பில் நீண்டகாலம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ...
மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்
எங்களிடம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன அவற்றை அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என...
உயிர் காக்கும் தடுப்பூசிகள் இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு "உயிர் காக்கும் தடுப்பூசிகள்" கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும்...
கூட்டமைப்பின் தேசப்பற்றை புகழ்ந்த மகிந்த
தான் அழைப்பு விடுத்த கூட்டத்தை பல சிங்களக் கட்சிகள் புறக்கணித்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொண்டது சிறீலங்கா தேசம் மீதான அவர்களின் பற்றை காண்பிப்பதாக சிறீலங்கா பிரதமர் மகிந்தா...
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவி
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக...
கொரோனா நோய் – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,52,425 ஆக அதிகரிப்பு
உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (5) 252,425 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,646,341 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,200,317 பேர்...
போர்க்குற்றத்துக்குள்ளான படையினரால் நாடு ஆளப்படுகிறது
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் அச்சம் தரும் எண்ணிக்கையில் யுத்தகுற்றச்சாட்டிற்குள்ளான பலரிற்கு நியமனம் வழங்கியுள்ளார் எனதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னர்...










