கொரோனா நோய் – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,52,425 ஆக அதிகரிப்பு

உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (5) 252,425 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,646,341 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,200,317 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 69,921

இத்தாலி 29,079

பிரித்தானியா 28,734

ஸ்பெயின் 25,428

பிரான்ஸ் 25,201

பெல்ஜியம் 7,924

பிரேசில் 7,367

ஜேர்மனி 6,993

ஈரான் 6,277

நெதர்லாந்து 5,082

சீனா 4,633

கனடா 3,854

சுவிற்சலாந்து 1,784

இந்தியா 1,571