Tamil News
Home செய்திகள் கொரோனா நோய் – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,52,425 ஆக அதிகரிப்பு

கொரோனா நோய் – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,52,425 ஆக அதிகரிப்பு

உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (5) 252,425 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,646,341 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,200,317 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 69,921

இத்தாலி 29,079

பிரித்தானியா 28,734

ஸ்பெயின் 25,428

பிரான்ஸ் 25,201

பெல்ஜியம் 7,924

பிரேசில் 7,367

ஜேர்மனி 6,993

ஈரான் 6,277

நெதர்லாந்து 5,082

சீனா 4,633

கனடா 3,854

சுவிற்சலாந்து 1,784

இந்தியா 1,571

Exit mobile version