தேசிய அடையாள அட்டை நடைமுறை தொடர்பான அறிக்கை

எதிர்வரும் மே 11ஆம் திகதிக்குப் பின்னர், ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் வீட்டிலிருந்து வெளியேறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

ஈழத்தமிழ்த் தொழிலாளர் உரிமை மறுப்புகளும் ஊடகச் சுதந்திரத் தடைகளும்

உலகெங்கும் மேமாதம் என்றதுமே முதலாம் நாள் தொழிலாளர் உரிமைகள் குறித்தும் மேமாதம் 3ம் நாள் ஊடகச்சுதந்திரம் குறித்தும் இவற்றின் பாதுகாப்பு, மேம்படுத்தல் குறித்து அக்கறை காட்டப்படுவது வழமை. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில்...

கொரோனா நோய் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கை 35 இலட்சமாக அதிகரிப்பு

உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (4) 248,312 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,567,001 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,157,009 பேர்...

ஊரடங்குச்சட்டம் சட்டவிரோதமானது – சுமந்திரன்

சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்திவரும் ஊரடங்குச்சட்டம் எந்த சட்ட விதகளையும் பின்பற்றாது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனை சிறீலங்கா அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துக் கூறவேண்டும் என தமிழத் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். சுமந்திரன்...

தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா

ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச...

குண்டுதாரிகளுக்கு ஆயுதப் பயிற்சி,பரப்புரைகளில் உதவியவர் கைது

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் முதன்மைச் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் பரப்புரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால்...

ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு;வயோதிபர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட குழுவினருக்கு ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி...

மிருசுவிலில் வாள்வெட்டில் ஒருவர் பலி

மிருசுவில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி...

கோவிட்-19 – கொங்கொங் கற்றுத் தந்த பாடம்

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் கொங்கெங் இன் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் சிறீலங்காவில் முன்வைக்கப்பட்டுள்ளது. கொங்கொங் எவ்வாறு இந்த நோயை கட்டுப்படுத்தியது? அங்கு முதலாவது கொரோனா நோயின் தாக்க அலை ஜனவரியின் நடுப்பகுதி தொடக்கம்...

சிறீலங்கா அரசின் வரி அறிவீட்டில் பெரும் வீழ்ச்சி

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக சிறீலங்கா அரசின் வரி அறவீடு 120 பில்லியன் ரூபாய்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறீலங்கா அரசின் வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வாரத்தில் சிறீலங்கா அரசு இந்த நிதியை...