11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில்...

கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு உதவி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை எதிர்கொண்டு மருத்துமனைகளில் போராடிவரும் சுகாதாரப்பணியாளர்களுக்கான தனது தோழமையினை தொடர்ந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. கனடாவின் தனது தொடர் நடவடிக்கையாக  Scarborough...

சுமந்திரன் விடயமாக சம்பந்தனுடன் விரைவில் பேசுவோம்: செல்வம்

தனிப்பட்ட சுமந்திரனை நாம் விமர்சிக்கவில்லை. ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களையே நாம் கண்டித்தோம். சுமந்திரனின் கருத் துக்களை நன்றாக விளங்கிக்கொண்டே கருத்துக்களைத் தெரிவித்தோம். சில சிறுவர்கள் சிங்களம் தெரியாமல் நாம்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறீதரனிடம் 4 மணி நேர விசாரணை

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முனைகிறார். ஏனைய இனங்களுக்கு எதிராகவும், ஏனைய மதங்களுக்கு எதிராகவும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஊக்குவித்து, வன்முறைக் கலாசாரத்தை...

 மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

2002இல் சர்வதேச கண்காணிப்புடனும் எண்ணிலடங்கா சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் வன்னியில் ஆரம்பித்த போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளும், 5 வருடங்களில் இடப்பெயர்வுகளும் பதுங்குகுழிகளும் ஆக மாறியது. கொலைகள் செய்வதற்கு வசதியாக 2009 ஏப்பிரலில்...

உலக உரிமைப் போராட்டத்தினமாக முள்ளிவாய்க்கால் நினைவுதினம் திகழ்கிறது

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் தேசஇனமாகத் தாயகத்திலும்ää உலகெங்கும்; தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்களாகவும், 11 வது ஆண்டாக முள்ளிவாய்க்கால், தமிழினஅழிப்புத் தினத்தை நினைவு கூருவதற்கான வாரத்தைத் தொடங்கியுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினம்,உலக...

“முள்ளிவாய்க்கால் தமிழரின் விடுதலைமுற்றம்“-தமிழர் விடுதலை நடுவம்

தமிழீழ தேசத்தின் தார்மீகத்தையும்,எம்தேசத்திற்கே உரித்தான இறையாண்மை யினையும் கட்டியங் கூறியபடி, சத்தியத்தின் வழியில் அத்தேசத்து மக்களின் முழுமையான பலத்துடனும், ஆதரவுடனும்தமிழீழ நடைமுறை அரசானது தனக்கேயுரிய தனித்துவத்தோடு 2009 ஆம் ஆண்டுவரை நிறுவப் பட்டிருந்தது. இந் நடைமுறை...

பருத்துறையில் இராணுவத்தினரால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இளைஞன்

இன்று அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இராணுவத்தினனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் என்ற...

நாகர்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்;கொல்லப்பட்ட மாணவர்களும் நினைவுகூரப்பட்டனர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி, நாகர்கோவில் பகுதியில்  இன்று (15) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த 1995ஆம்...

முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்குகிறார் கிழக்குத் தீமோரின் முன்னாள் அதிபர்

கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக...