‘இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம்’;கார்டியனுக்கு சிறிலங்கா கடும் கண்டனம்

கார்டியன் பத்திரிகையில் வெளியான போக்குவரத்து புதிர் ஒன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கார்டியனிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை தூதரகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன்...

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்! ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்!

சிறிலங்காவினால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தமிழ் இனப்படுகொலை நடவடிக்கைகளின் கொடூரமான வடிவம் மே 2009 இல், முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப் பரப்பில் உச்சம் தொட்டு உலகின் மிக மோசமான...

கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

உலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு. ஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த...

இலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன? (நேர்காணல்)-வைத்தியர் சோபனா சதானந்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பில் வவுனியா வைத்தியசாலையில் சுவாச நோய்கள் பிரிவில் பணியாற்றி வருபவரும், தற்போது வெலிகந்தை...

வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ. நெடுமாறன்

தமிழ் மக்கள் அனைவரும் 17 மற்றும் 18 ஆம் நாட்களில் தமது வீடுகளில் விளக்கேற்றி போரில் மரணித்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலிகளை செலுத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ....

பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட்டிருப்பின் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றிருக்காது

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வுகாணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில், ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான...

இறந்த வைரஸ்கள் தொற்றுள்ளதாக காட்டும்-அச்சமடையத் தேவையில்லை

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தொற்றுள்ளதாக மக்கள் பீதியடைய தேவையில்லை. அவர்களின் உடலில் உள்ள இறந்த வைரஸ்கள் தொற்றுள்ளதாக காட்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் நுண்ணுயிரியல் வைத்திய...

கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து பணியாற்றும்;கூட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் ஆதரவளிக்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை;வங்கக்கடலில் தாழமுக்கம்

இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுப்பெறும் நிலையில் மறுஅறிவித்தல் வரும்வரை இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான்...

மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி - இன்றுடன் - முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 11 வருடங்கள் நிறைவடைகின்றது. காலம்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு...