ஒற்றுமையே எமது பலம் என்ற சிந்தனையுடன் இணைந்து பணியாற்றுவோம்
உயிரிழந்த உறவுகளுக்கு செலுத்தும் அஞ்சலி நிகழ்வுடன், நின்றுவிடாது, அடுத்த வருட மே மாதத்திற்கு முன்னர் நாம் என்ன பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை திட்டமிட்டு ஒவ்வொரு தமிழ் மக்களும் ஒற்றுமையாக பணியாற்றுவோமாக இருந்தால் எமது...
இனப்படுகொலை நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறுகிறது.
தற்போது முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுக் கொண்டுருக்கிறது.சிறிலங்கா அரசால் பல்வேறு தடைகள்,அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டபோதும் நாட்டின் பலவேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் துயரம் நினைவு கூறப்படுகிறது.
ஆறாத வலிகள்;நீதிக்கான ஏக்கம்-பி.மாணிக்கவாசகம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற துயரச் சம்பவங்கள் எண்ணற்றவை. அந்த சம்பவங்கள் மனிதப் படுகொலைகளாக, மனித உரிமை மீறல்களாக, மனிதத்துக்கு எதிரான மோசமான செயல்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றை போர்க்குற்றச் செயல்களாகவும் திட்டமிட்ட ஓர் இன...
மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு முடக்கப்பட்டது;பெருமளவு படையினர் குவிப்பு
கல்லடி புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 7.30மணியளவில் குறித்த நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த...
இனவழிப்பு நினைவு நாளில் நந்திக் கடலில் மலர் தூவி வணக்கம்
ஒரு பெரும் இனவழிப்பின் சாட்சியாய்,இனத்தின் துயரமாய் மட்டுமல்லாது வீரத்தின்,ஈகையின் குறியீடாகவும் எம் கண்முன்னே நிற்கும் நந்திக்கு கடலில் இன்று மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுக்காவலையும் தாண்டி சுடரேற்றி இனவழிப்பை நினைவுகூர்ந்த மாணவர்கள்
இனவழிப்பு நினைவுகளை மக்கள் நினைவுகூர சிறிலங்கா அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவரும் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் சுடரேற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தைச் சுற்றி சிறீலங்காக் காவல்துறையினர் காவல் காக்க அவர்களின் தடைகளைத் தாண்டி இன்று திங்கட்கிழமை காலை
முள்ளிவாய்க்கால்...
தமிழர் தரப்பு அரசியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் – தமிழ் தேசிய பண்பாட்டுப்...
களத்திலும், புலத்திலும், விசேடமாக தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இம்முறை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு தினத்தினை தங்கள் இருப்பிடங்களில் இருந்து அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வேண்டுகின்றது.
இது தொடர்பாக தமிழ்...
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரிய காவல் துறை;நிராகரித்த நீதிமன்றம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்துள்ள அதேவேளை,சிறிலங்கா காவல்துறையினர்...
நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்
இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும்...
இலங்கைத்தீவு ஈழம் என்றே அழைக்கப்பட்டது;சான்று பகிரும் பண்டைத் தமிழ் இலக்கியம்
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ்...










