அணிவகுப்புக்குத் தயாரான இரு கடற்படையினருக்கு கொரோனா: இன்றைய நிகழ்வுகள் ரத்து?
சிறிலங்கா அரசாங்கத்தினால் இன்று இராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளின் அணிவகுப்புக்கான பயிற்சிகளில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றைய அணிவகுப்பு ரத்தாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை சிப்பாய்களுக்கு...
சைபர் தாக்குதலின் பின்னணி என்ன? குழப்பத்தில் சிறிலங்கா அரசு
சிறிலங்காவில் பிரபல இணையத்தளங்கள் மீது நேற்றைய தினம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணினி அவசர தயார் குழு தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டிருந்த...
சுமந்திரன் மீது நடவடிக்கை எடுங்கள்: சம்பந்தன், மாவையை வலியுறுத்தும் குலநாயகம்
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு...
அர்த்தமுள்ள பொறுப்புக் கூறல் அவசியம்: வலியுறுத்துகின்றார் கனடா பிரதமர்
இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்களாவதை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடா...
எமது முன்னணியை அழிப்பதற்குத் துடிக்கின்றார்கள்: கஜேந்திரகுமார்
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல சக்திகளும்...
ஒன்றுகூடல்கள் வட மாகாணத்தில் தடை; முப்படைகளுக்கு உத்தரவு
வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த...
நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்! – முள்ளிவாய்க்காலில் பிரகடனம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழின உறவுகளே,
சிங்கள-பௌத்த...
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு
தமிழினத்தின் ஆன்மாவில் அழியாத வடுவை பதித்துநிற்கும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அந்த மண்ணில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வை இடம்பெறாமல் செய்வதற்கு அரசாதரப்பால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் அச்சுறுத்தல்கள்...
நீதிக்கான போரில் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது – ஜஸ்மின் சூக்கா
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் நீதிக்கான போரில் நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது என உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக செயற்திட்ட அமைப்பின் பணிப்பாளர்...
இனவழிப்புக்கான நீதிதேடலை அடுத்த தலைமுறைக்கு பாரப்படுத்தப் போகிறோமா?
பதினொரு ஆண்டுகள் நிறைவெய்திய நிலையில், உலகால் தீர்க்கப்பட முடியாத தலைமுறைப் பிரச்சினையாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்காப் படைகள் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்துச் செய்த இனஅழிப்புக்கான நீதியையோ அல்லது இந்த...










