இலங்கையில் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை ரணில் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – வஜிர அபேவர்த்தன
வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும் காலனித்துவ...
‘ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என சீனா ஓப்புக்கொண்டது’ – ட்ரம்ப்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தான் கடிதம் எழுதி ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டதையடுத்து சீனா அதற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
''ஹோர்மூஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறக்கிறேன் என்பதில் சீனா...
அவசரகாலப் பிரகடனம் நீடிப்பு: அம்பிகா சற்குணநாதன் கேள்வி
அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து நீடிப்பது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கோரப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 27 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆக இருக்கையில்,...
அமெரிக்காவின் முழு அணுகுமுறையையும் மாற்றியமைத்த சமர் : வேல்ஸில் இருந்து அருஸ்
ஏப்ரல் 3 அன்று, ஈரானின் மீது பறந்த அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரக போர் விமானம் ஒன்று, தரை-வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரானின் மூன்றாவது பெரிய நகரமான...
‘அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால்….’ : ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து,"ஈரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்...
நெடுந்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!
நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய 'கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது எமது அழகிய...
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக IMF எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வேகம் தடைப்பட்டுள்ளதோடு, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்...
தமிழ் – சிங்கள மக்களிடையே பரஸ்பர மொழி அறிவு அதிகரிப்பு
இலங்கையில் மலையகத் தமிழரிடையே சிங்கள மொழியறிவு அதிகரித்துள்ள அதேவேளை சிங்களவரிடையேயும் தமிழ் மொழி அறிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றம் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை...
இலங்கையில் மீட்கப்பட்ட ஈரானியர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்!
அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் உட்பட மொத்தம் 240 ஈரானியப் பிரஜைகள், இலங்கையிலிருந்து விசேட வானூர்தி மூலம் இன்று (15) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான...
ஈரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய ட்ரம்ப் விரும்பம்!
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு 'பெரிய ஒப்பந்தம்' செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று (ஏப்ரல் 14) அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி,...










