இருமடங்கு விலையில் இந்தியா யூரியாவை இறக்குமதி செய்வதாக தகவல்

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா செலுத்திய விலையை விட இருமடங்கு விலையில் யூரியாவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புது தில்லி,...

திறைசேரியில் நிதி களவாடப்பட்டமை குறித்து ஆராய சாணக்கியன் வலியுறுத்தல்

அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அனுப்பிய 2.5 மில்லியன் டொலர் நிதி மர்மமான முறையில் ஊடுருவல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு அவசர விசாரணைகளை முன்னெடுக்கத் தயாராகி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிபொருள் இறக்குமதி செலவு $28 பில்லியன்

மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி நெருக்கடி ஆழமடைந்து வருவதால், அது பல மாத கால நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. மேலும், எரிபொருள் இறக்குமதிக்காக அந்த அமைப்பு இப்போது...

துணை ஜனாதிபதியின் வருகையும் தூரப் போகும்; தமிழர் அபிலாசைகளும் : விதுரன்

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ண னின் கடந்தவார இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக காண்பிக்கப்படுகின் றது. முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றில், இந்திய...

துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி: விசாரனை ஆரம்பம்

யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இளவாலை, பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின்...

பீரிஸுடன் தமிழ்க்கட்சிப்பிரதிநிதிகள் சந்திப்பு

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வில் உரையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இலங்கைத்...
Ilakku Weekly ePaper 388

எல்லை விரிவாக்க உலகில் மக்கள் இறைமையை மக்கள் அமைப்புக்களாலேயே பாதுகாக்கலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு விதத்தில் கையாளுகின்றன. கூட்டாண்மை பங்காண்மை...
Ilakku Weekly ePaper 388

Ilakku Weekly ePaper 388 | இலக்கு-இதழ்-388 | சனி, 25 ஏப்ரல், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 388 | இலக்கு-இதழ்-388 | சனி, 25 ஏப்ரல், 2026 Ilakku Weekly ePaper 388 | இலக்கு-இதழ்-388...

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த செய்மதி தொழில்நுட்பம் வழங்க நோர்வே இணக்கம்!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி படகுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் நவீன செய்மதி தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்...

மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்!: மத்திய வங்கி அறிக்கை

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம்...