தையிட்டி விகாரை விவகாரம் : மாவட்ட செயலாளருக்கு கஜேந்திரகுமார் எம்.பி கடிதம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி ,  குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்துக்  கலந்துரையாடிய பின்னர், காணி...

செம்மணி மனித புதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது,...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு

சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை...

ஈரான் வெளியுறவு அமைச்சர்-ரஷ்ய அதிபர் புதின் இடையில் சந்திப்பு

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மாஸ்கோ நகரில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கவுள்ளார். ரஷ்யாவுக்கான ஈரானியத் தூதர் காசெம் ஜலாலியை மேற்கோள் காட்டி,...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் இலங்கையின் பிரதிநிதிகள் பேச்சு

டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,  அந்நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர்...

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வா என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற்...

அரச நிறுவனங்களின் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

25 முக்கிய அரச நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நிறுவப்பட்ட...

அமெரிக்கா தான் உலகை ஆளுகிறது என்ற எண்ணம் தவறானது -தமிழில்: ஆர்தீகன்

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை கால வரையின்றி நீட்டித்துள்ளார் ஆனால் முற்றுகை விலகவில்லை இந்த நிலையில். மோதல் மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வு என்ன? என்பது குறித்து பேரசிரியர் ஜெப்ரி சாக்ஸ்...

ஒன்றிணைந்து நீதிமன்றத்தை நாட மீனவர்கள் தயார்

கடற்றொழில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டப் போராட்டம் குறித்து வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில், கடற்றொழில் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும்...