தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முயற்சிக்கு… தமிழ் தேசிய கட்சிகளின் சட்டத்தரணிகள் சிலர் முரண்.! : பா.அரியநேத்திரன்
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒரே அணியில் அல்லது ஒருங்கிணைந்த கருத்துக்களை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைப்பது அதன் வெற்றிக்கான முக் கிய காரணியாகும்.
புதிய அரசியலமைப்பில் மலையக மக்கள்,...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!
தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் தமிழீழ புரட்சிப்பாடல்களுக்கு உயிர் கொடுத்து பாடி ஈழ போராட்டத்திற்கு ஆதரவழித்து வந்த புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி...
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட அறுவர் கைது
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்...
கிழக்கு மாகாண காணி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்குக் கூட்டுக் கடிதம்
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளங்கண்டு அவற்றை மீளக்கையளிக்கும் அதேவேளை, நிலக் கையகப்படுத்தல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விவகாரம்...
தையிட்டி காணி விவகாரம்: காவல்துறை- காணி உரிமையாளார்களுக்கிடையே முரண்!
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி காவல்துறையினர் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள...
“ஈரானின் புதிய முன்மொழிவில் ட்ரம்புக்கு திருப்தி இல்லை”
ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்நாடு அனுப்பிய புதிய முன்மொழிவு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு திருப்திகரமாக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.
அந்த முன்மொழிவில் ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றி எந்தக்...
சர்வதேச அமைதிப் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு!
உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் சர்வதேச அமைதிப் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று மதியம் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிப் பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை...
திறைசேரி டொலர் திருட்டு: இன்று கூடுகிறது அரசாங்க நிதி பற்றிய குழு
திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) கூடவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சின் செயலாளரை...
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: கொழும்பில் போராட்டம்
இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (27) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிதி அமைச்சின்...
இலங்கை மீனவர் தமிழகத்தில் சிறைப்பிடிப்பு
இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பைபர் படகில் கடந்த 25ம் திகதி மதியம் 12 மணிக்கு செருதூரில் இருந்து...










